Monday, July 5, 2004

உன் நினைவில்



நெஞ்சம் முழுதும் உன் நினைவு

புதிதாய் எதையும் பிடிக்கவில்லை

கண்கள் முழுதும் உன் உருவம்

துளிவிட்டு தினமும் துடைக்கின்றேன்

சேர்ந்திருந்த கால வசந்தங்களால்

இவ்வலைகள் அமர்ந்து அழிந்தால்கூட

அப்படியே உன் நினைவில் தவமிருப்பேன்

இன்னுமோர் சகாப்தம் வாழ்ந்திருப்பேன்