Tuesday, June 22, 2004

உன்னருகில்



இப்படியே காலம் காலமாய்..

செடிமேல் படர்ந்த கொடி கணக்காய்.....

மடிமேல் சாய்ந்து கிடப்பேன் - மாட்டாயா எந்தன் அன்பே.

நிஜமாய் கணம் கணமாய்

உயிர் பிரிந்தாலும் பரவாயில்லை.

இதற்க்கு மேல் என்ன இருக்கிறது.

உலகம் கெடக்குது விட்டுத்தொலை.