Wednesday, May 19, 2004

வரிகள்புதன்-38

காத்திருந்தான்

தனிமை இந்த தனிமை..

கொடுமையிலும் கொடுமை..

இனிமை இல்லை வாழ்வில்..

எதற்க்கு இந்த இளமை...

என் நான் செய்த பாவம்..

அழகு மலர் ஆட..

அபினயங்கள் கூட..

சிலம்பொலிகள் புலம்புவதை கேள்..